பாகிஸ்தான் ட்ரோன் வீசிய 25 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம் ஃபாசில்கா பாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ஆளில்லா விமானம் மூலமாக வீசப்பட்ட 25 கிலோ ஹெராயின்

Read more

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த ஆட்கொல்லி வைரசின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது. இதனால் நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Read more

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் மோடி இன்று(ஜூன் 14) ஆலோசனை நடத்தவுள்ளார்.

Read more

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து அமித்ஷா இன்று ஆலோசனை

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக அமல்படுத்தி

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த வைரஸ்

Read more

மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் போராடி வருகின்றன. பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. நோய்த் தொற்று

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டியது.

புதுடெல்லி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

Read more

இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் 13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு

Read more

இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 120 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூருவில் பாதிப்பு

Read more

ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய

Read more