முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை

முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு

Read more

ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம்செய்வது இயலாத காரியம்:அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஒப்பந்த பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வது என்பது இயலாத காரியம், என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தேசிய வாழ்வாதார சேவை மையம் நடத்திய

Read more

6 மாவட்டங்களில் நடமாடும் சிகிச்சை வாகனங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின், கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களையும் அவா் அளித்தாா்.

Read more

வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர்

சென்னை, லடாக்கில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

Read more

தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

Read more

சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில், சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர், சுவாச பொடி, மூலிகை டீ ஆகியவைகள் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது.

Read more

புதிதாக 1,989 பேருக்கு தொற்று உறுதி தமிழகத்தில் ஒரே நாளில் 30 பேர் மரணம்

சென்னை, தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உயிர் பலியும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு

Read more

சென்னை: ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 924ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக 4 ஆயிரத்து 821ஆக உள்ளது.

Read more

கொரோனா பீதியில் சென்னையில் இருந்து புறநகர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

னாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஊடுருவி கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இப்போதைய நிலை நீடித்தால் ஜூலை

Read more

தமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில், குறிப்பிடும்படியாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

Read more